கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 10 மே, 2010

பொன்மொழிகள்- 8

(1)மதிப்புடன் வாழதவனுக்கு ஏற்படும் 
     அபகீர்த்தி மரணத்தை காட்டிலும் 
     கொடியது 
    (பாரதியார்)

(2)மன ஆரோக்கியத்திற்கு சிறந்த 
    மருந்து மௌனத்தை தவிர 
    வேறு எதுவுமில்லை 
    (விவேகானந்தர் )
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.