கண்களில் நீர்வடிதல் ,கண்
இமைகளில் அரிப்பு (நமைச்சல்)
ஏற்படல் ,கண்ணில் சிகப்பு
ஏற்படல் , கண் நோ (வலி)
இவற்றில் ஏதாவது ஒன்று
அல்லது பல நோய் ஏற்பட்டால்
உருளைக்கிழங்கை தண்ணீர்
சேர்க்காமல் நன்றாக குழைத்து
(பிசைந்து)காலையும் மாலையும்
கண்ணில் வைத்து கட்டிவந்தால்
இந்த நோய்கள் குணமாகும்.
திங்கள், 10 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.