கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 3 ஜூன், 2010

திருக்குறள் அதிகாரம் 13 - 5

அடக்கமுடைமை 
(5)
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் 
செல்வர்க்கு செல்வந் தகைத்து .

கருத்து    
அடங்கி நடத்தல் எல்லோருக்கும் நன்மை
ஆகும்;அவர்களுள்ளும் செல்வருக்கு அது 
ஒரு செல்வமாகிப் பெருமை கொடுக்கிறது . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.