கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 4 ஜூன், 2010

திருக்குறள் அதிகாரம் 13 - 6

அடக்கமுடைமை 

(6)
ஒருமையுள் ஆமைபோல் ஜந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து .

கருத்து  
ஒரு பிறப்பில்,ஆமைபோல் ஜம்பொறிகளையும்
அடக்க வல்லனாயின்,அது அவனுக்கு ஏழு
பிறப்புகளிலும் பாதுகாவலை உடையதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.