பயனில சொல்லாமை
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்பயனில சொல்லாமை நன்று
கருத்து
பண்பாளர்கள், இனிமையல்லாத
சொற்களைக்கூடச் சொல்லி
விடலாம்; ஆனால் பயனில்லாத
சொற்களைச் சொல்லாமல் இருப்பதே
நல்லது.
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்கே உலகு".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.