கடக ராசி
பொறுப்புகள் அதிகரித்தாலும், புகழின் உச்சிக்கு சென்றாலும், பழசை என்றும் மறக்காத கடக ராசி அன்பர்களுக்கு… இவ்வருடம் முழுவதும் அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்கள் 1, 9 இந்த எண்களில்,அல்லது கூட்டுத் தொகையில் எந்தவொரு காரியம் செய்யும் பொழுதும்,அது சாதகமாக முடியும்.மேலும் இந்த எண்களுக்கு உரிய கிரக வழிபாட்டினை செய்வதன் மூலம் மேலும் வெற்றிகளைப் பெற முடியும். 1, 9 ஆகிய எண்களின் ரத்தினம் மற்றும் யந்திர வழிபாடு செய்வதன் மூலம் வெற்றிகளை எளிதாக்கிக் கொள்ள முடியும்.மாணிக்க மோதிரம் மற்றும் பவள மோதிரம் பயன்படுத்தினால் பலன் கூடும். ?லன்கள் : பணவரவு பலவழிகளில் குவியும், தன வரவு தாராளமாக இருக்கும், உங்களது முயற்சியில் வெற்றி கிடைக்கும், சாதூர்யமான பேச்சால் சாதகமான சூழ்நிலையைஉண்டாக்குவீர்கள்,குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்,புதிய பொருள் சேர்க்கை உண்டாகும், செல்வச் செழிப்பான வாழ்க்கை அமையும், புத்திரர்களால் நன்மை உண்டாகும்,தெய்வ வழிபாடு அனுகூலம் அளிக்கும், குழந்தைகளின் உடல் நிலை சீராகும்,பெரியவர்களால் அனுகூலம் கிடைக்கும், பிள்ளைகளின் முன்னேற்றம் மனதிற்கு உற்சாகமளிக்கும், குடும்பத்தில் சுப நிகழ்வுகள் உண்டாகும்
வெள்ளி, 31 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.