(1 )மக்கள் மகிழ்ச்சியாக இருக்க
முதல் தேவை மதங்களை
ஒழிப்பதாகும்.
(கால் மார்க்ஸ்)
(2 )அழகாய் இருப்பது நல்லதாய்
இருக்கும் என்று நினைப்பது
மாயை.
(லியோ டால்ஸ்டாய்)
(3 )பிறர் குற்றங்களைக் கண்டு
நகைக்காதே! நம்மிடம் அதை
விட ஆயிரம் குற்றங்கள்
இருக்கும்
(மரேட்ஸ்)
(4 ) குழந்தைகளை உள்ளத்தால்
நேசிக்கவும் ஆனால் கைகளால்
திருத்தவும்
(ரஷ்சியா)
செவ்வாய், 15 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.