உலகநீதி - 4
(7 )கற்றவரை ஒருநாளும் பழிக்கவேண்டாம்.
கருத்து
கற்றவரை ஒருநாளும் இகழ்ந்து பேசக்கூடாது.
(8 )மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்கவேண்டாம்
கருத்து
பெரியவர்களின் அறிவுரைகளை மறக்ககூடாது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.