(1 )"கோபம் என்ற அமிலம் எறியப்படும்
இடத்தை விட அது இருக்கின்ற
இடத்தை நாசமாக்கிவிடும்"
(கிளேன்டல்ஸ்)
(2 )"ஒழுக்கம் என்பது போர்க்களம்
போன்றது அதில் நாங்கள் வாழ
வேண்டுமானால் ஓயாமல் நம்
மனதோடு போராட வேண்டும்"
(ரூஷோ )
(3 ) "உலகம் ஒரு புத்தகம் !அதில் தனது
வீட்டை விட்டு வெளியே செல்லாதவன்
அந்த புத்தகத்தின் ஒரு பக்கத்தை மட்டும்
படிக்கின்றான்!"
(ஆக்ஸ்டைல்)
(4 ) "துயரத்திற்கு ஒரு மாற்று மருந்து சாதனை தான்!"
(ஹென்றி லீவ்ஸ்)
(5 )"எல்லாம் தெரியும் என்ற குழப்பத்தோடு இருக்காதே!
எதுவும் தெரியாது என்ற தெளிவோடு இரு"
(விவேகானந்தர் )
வெள்ளி, 8 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.