திருக்குறள்அதிகாரம்- 2
வான் சிறப்பு
வான் சிறப்பு
(4 ) ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்
கருத்து
மழை என்று நாங்கள் அழைக்கின்ற
செல்வத்தின் வளம் குறைந்து விட்டால்
பயிரிடும் உழவர் கலப்பையால் உழ
மாட்டார்கள்
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்கே உலகு".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.